×

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 2வது நாளாக டிராக்டர் தயாரிப்பு ஆலையில் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்து தர்ணா செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 தொழிலாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதால் 400க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.


Tags : wage hike ,Nilakkottai ,Dindigul district , Dindigul, Wage hike, workers, Tarna
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...